Posts

pattukottai kalyanasundaram

Image
பட்டுக்கோட்டை கல்யாணம்சுந்தரம்  முன்னுரை : மகாகவி பாரதியாருக்குப் பிறகு,  சமூக அக்கறை மிகுந்த தனது பாடல்களால் மக்களின் மனதில் வெள்ளமெனப் பாய்ந்தவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு என்னும் கிராமத்தில் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தனது வறுமையின் பொருட்டு விவசாயம், வியாபாரம், நாடக நடிப்பு, டிரைவிங், உப்பளத்தொழில் என எண்ணற்ற தொழில்களையும் வேலைகளையும் செய்தவர். பாவேந்தர் பாரதிதாசனிடம் தமிழ் கற்றவர். அவரது குயில் இதழில் உதவி ஆசிரியராகவும் பணியாற்றினார்.  வறுமை மிகுந்த சூழலில்,  பெரும் முயற்சிக்குப் பிறகு தனது 25வது வயதில் 'படித்த பெண்' என்ற திரைப்படத்திற்காக முதல் பாடலை எழுதினார். அடுத்தடுத்த வருடங்களில் தனது அபாரமான கவிதை ஆற்றலால் திரையிசைப்பாடல் உலகில் அழுத்தமாக காலூன்றினார். அவரது கவிதைக்கொடி,  புகழ்காற்றில் படபடத்தது. பொதுவுடமைக் கருத்தியலை தீவிரமாக நம்பியவர். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான அரசியல் விழிப்புணர்வு கருத்துக்களை மக்களிடம் கொண்டு செல்ல திரையிசையைப் பயன்படுத்தினார். இளைஞர்களுக்க...

tamil

Image
இழந்தவைகள் :                                  கைப்பேசி மற்றம் தொலைக்காட்சி  இல்லாத காலத்தில்  நாம்  அனைவரும் நமது குடுப்பத்தின் அன்றே நிகழ் வுகளை பாகிர்ந்த்கொணடவோம்.இதன்  மூலம் குடுபம்திரட் ஒற்றுமையும் , மன அமைதியும் காணப்பட்டது .                                    தற்போதைய காலத்தில் கைபேசி பயன்படா அதிகரித்தால்,  உணவு உட்கொள்ளவும் தருணத்தில் பேறோ மற்றும் உறவினருட்ன் சரியான புரிதல் இல்லாமை நிலவுகிறித்து .இதன் காரணமாக பெற்றோர்கள் தனது சரியான வழி நடத்த இயவில்லை .                                    நல்லதோர் குடுபம் பல்கலை என்று  நல்லதோர்  குடும்பம் பல்கலைக் கழகம் என்ற கூற்றுக்கிணங்க கூட்டு குடும்பமாக வாழும் பொழுது தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சி...