tamil

இழந்தவைகள் : கைப்பேசி மற்றம் தொலைக்காட்சி இல்லாத காலத்தில் நாம் அனைவரும் நமது குடுப்பத்தின் அன்றே நிகழ் வுகளை பாகிர்ந்த்கொணடவோம்.இதன் மூலம் குடுபம்திரட் ஒற்றுமையும் , மன அமைதியும் காணப்பட்டது . தற்போதைய காலத்தில் கைபேசி பயன்படா அதிகரித்தால், உணவு உட்கொள்ளவும் தருணத்தில் பேறோ மற்றும் உறவினருட்ன் சரியான புரிதல் இல்லாமை நிலவுகிறித்து .இதன் காரணமாக பெற்றோர்கள் தனது சரியான வழி நடத்த இயவில்லை . நல்லதோர் குடுபம் பல்கலை என்று நல்லதோர் குடும்பம் பல்கலைக் கழகம் என்ற கூற்றுக்கிணங்க கூட்டு குடும்பமாக வாழும் பொழுது தாத்தா, பாட்டி, மாமா, அத்தை, சி...